Wednesday, March 21, 2018

பரப்பிரம்மம் என்றால் என்ன?




உலகில் பொருள் யாவும் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளை செய்கின்றனர். மீண்டும் தோன்றி, நிலைத்து, அழித்து வருகையில், இவை ஓரிடத்தில் ஒடுங்குவதே பரப்பிரம்மம் எனப்படும். 

0 comments:

Post a Comment